மட்டக்களப்பு தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலய மாணவி பூஜா அகில இலங்கை ரீதியில் வாய்ப்புற்று நோய் விழிப்புணர்வு சம்பந்தமான சித்திரப்போட்டியில் (10-13 வயது பிரிவில்) தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்று மட்டு மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை தேடித்தந்துள்ளார்.
பாடசாலைச் சமூகம் சார்பாக அவரையும் பயிற்றுவித்த சித்திர பாட ஆசிரியர் செல்வி. லியோ மானிஷா ஆசிரியர் அவர்களையும் வாழ்த்துகின்றோம்.






