பாடசாலை அமைந்துள்ள பிரதேசம் கிரமாப்புறமாக இருப்பதால் இங்குள்ள பெற்றோர்களின் வருமானம் மிகக் குறைவான மட்டத்தில் காணப்படுகின்றது. இருந்தபோதிலும் இப்பாடசாலை மாணவர்கள் இணைப்பாட விதானச் செயற்பாடுகளிலும் தேசிய மட்டம் வரை கலந்து கொண்டு சாதனை படைத்து வருகின்றனர். பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து தற்போதுவரை 15 ஆவது அதிபருடன் செயற்பட்டு வரும்  பாடசாலையாக காணப்படுகின்றது.