Art Achievement - 2022
எமது பாடசாலையின் உயர்தர கலைப்பிரிவு மாணவி செல்வி. நாதன்-வேணுகா (2022A/L Bactch) மாகாண மட்ட சித்திரப் போட்டியில் முதலாம் இடத்தினைப்பெற்று தேசியமட்டப்போட்டிக்கு தெரிவாகியுள்ளார் அவரையும் அவரை வழிப்படுத்திய சித்திர பாட ஆசிரியர் திரு_க_சற்குருலிங்கம் அவர்களையும் வித்தியாலய நிருவாகம் மற்றும் பாடசாலை. அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு, , பழைய மாணவர்கள் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.






